நமது வாழ்வின் இறுதிக் கட்டம் எப்ப்டியிருக்கும் என்று நாமறியோம். நமது வாழ்க்கை எப்படியிருக்கின்றதோ அப்படித்தான் நமது மரணமும் இருக்கும். யாரும் தன்னுடைய அமல்களைக் கொண்டு சுவனம் செல்லமுடியாது, இறைவனின் அருட்கொடையினாலே தவிர. (யாரும் தனது அமல்களை வைத்து பெருமைக் கொள்ள வேண்டாம்).
இறையச்ச்த்துடன் வாழ்க்கையை கழித்து, இறுதியில் முஸ்லீமாகவே மரணமடைய வேண்டும். எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.
நீங்கள் கேட்க இங்கே சொடுக்கவும்